2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'வற் சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவானது'

Thipaan   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி சேர் வரி (வற்) திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவாக இருப்பதாக உயர்நீதிமன்றம், நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை (25) அறிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .