2025 ஜூன் 18, புதன்கிழமை

06 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி, பெத்தியாகொட வீதியில் உள்ள வீடொன்றில் இன்று (27) காலை ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் இருந்த 06 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மின்சார கோளாறு காரணமாக வீடொன்றில் முதலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநாகரசபையில் தீயணைக்கும் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .