2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

07 வான்கதவுகள் திறப்பு

J.A. George   / 2021 ஜனவரி 05 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 07 வான்கதவுகள் அதிக மழையுடனான வானிலையினால் திறக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.

இதனால், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .