J.A. George / 2021 ஜனவரி 05 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 07 வான்கதவுகள் அதிக மழையுடனான வானிலையினால் திறக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.
இதனால், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026