2025 மே 07, புதன்கிழமை

1,164 கிலோ கிராம் மஞ்சள் பறிமுதல்

S. Shivany   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமானமுறையில், கடல் மார்க்கம் வழியாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1,164 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ- மாஹோயா பிரதேசத்தில் இன்று(15) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X