2025 மே 07, புதன்கிழமை

1,500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி-பள்ளிவாசல்துறை அம்மாதோட்டம் பிரதேசத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த  75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1,500 கிலோ கிராம் நிறையுடைய மஞ்சளுடன், இன்று(07) அதிகாலை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X