2025 ஜூன் 18, புதன்கிழமை

10,000 இலங்கையர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்

Editorial   / 2020 ஜூலை 30 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் தொழில்புரிந்த இலங்கைப் பணியாளர்கள் 10,000 பேர், தமது தொழில்களை இழந்துள்ளனரென, வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளிலுள்ள 40,000 இலங்கையர்கள் இலங்கைக்கு வருவதற்கு விண்ணப்பித்துள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விண்ணப்பித்துள்ளவர்கசளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .