2025 ஜூன் 16, திங்கட்கிழமை

10 ஏக்கர் வனப்பகுதி முற்றாக தீக்கிரை

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராச்சிக்கட்டுவ-ஆனவிழுந்தாவ சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ பரவலில் 10 ஏக்கர் வனப்பகுதி முற்றாக  தீக்கிரையாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று  (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .