2025 ஜூலை 21, திங்கட்கிழமை

10 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்

Editorial   / 2020 மே 19 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த 10 பேர், வைத்தியசாலைகளிலிருந்து இன்று வெளியேறியுள்ளனர்.


பொரலை ஐ.டி.எச், ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களே, குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.


அதற்கமைய, இதுவரை 569 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X