2025 ஜூன் 18, புதன்கிழமை

’1000 ரூபாய் விவகாரத்தில் தலையிடுவேன்’

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட தொழிலாளர்களின்  அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில்  அரசாங்க தரப்பிலிருந்து தானும் தலையிடுவதாக தலையீடு செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

ஹப்புத்தலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்தரைத்த அவர், 

அதன்படி, தோட்ட கம்பனிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .