2025 ஜூலை 17, வியாழக்கிழமை

101 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

101 இலங்கை மாணவர்களை அழைத்துவரச்சென்ற இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியாவில் இருந்த வந்த குறித்த விமானம், பிற்பகல் 2.30 இற்கு தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X