2025 ஜூலை 05, சனிக்கிழமை

11 இளைஞர் கடத்தல்; மேலுமிரு கடற்படை அதிகாரிகள் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் சன நெருக்கடி அதிகமான பிரதேசங்களிலிருந்து, 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடற்படையைச் சேர்ந்த மேலுமிரு அதிகாரிகள், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .