2025 ஜூன் 16, திங்கட்கிழமை

13 அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜர்

Editorial   / 2020 ஜூலை 08 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகள் இன்று(08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்ற அனுமதியுடன் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .