2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

13 ஆயிரம் சிகரட்டுகள் ஒருவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் 13 ஆயிரம் சிகரட்டுகளை துபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவா் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், காலி - இமாதுவ பகுதியை சேர்ந்த 33 வயதான நபா் எனத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாய் எனவும் கூறினர்.            


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .