2025 மே 07, புதன்கிழமை

150 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலை ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என, வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த 18 மாதங்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமத நிலையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X