2026 மே 05, செவ்வாய்க்கிழமை

17 பேரில் இருவர் டுபாயிலிருந்து வந்தவர்கள்

Editorial   / 2020 மே 23 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இன்று (23) இனங்காணப்பட்டோரில்  இருவர் டுபாயிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், மேலும் 15 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இவர்கள், கந்தக்காடு மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .