2025 மே 01, வியாழக்கிழமை

2,250 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

R.Maheshwary   / 2021 ஜூலை 18 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இதுவரை 2,250 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 இவ்வாறு தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என, குடும்ப நல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ராமாலி த சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, தொற்றுக்கான அறிகுறி காணப்படுமாயின், உடனடியாக கர்ப்பிணிகள்  சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .