2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’20’ அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரவையில்  இன்று (16) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் குழுவொன்று  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவானது, நேற்று முன்தினம் (14) கூடியிருந்ததோடு, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நேற்று (15)  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .