2025 மே 16, வெள்ளிக்கிழமை

கொழும்பு துறைமுக நகர திட்டம்; அமைச்சரவை தீர்மானிக்கும்

Gavitha   / 2015 ஜூன் 18 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் ஏற்படும் சூழல் பிரச்சினை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், கொழும்பு துறைமுக நகர திட்டத்தை மீள ஆரம்பிப்பது குறித்து அமைச்சரவை தீர்மானமெடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .