2025 மே 16, வெள்ளிக்கிழமை

மாணவன் கொலை: பொலிஸார் மூவருக்கு சிறை

Kanagaraj   / 2015 ஜூன் 18 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

1991ஆம் ஆண்டு 16 வயது மாணவன் ஒருவனை கொலை செய்தனர் என்று குற்றச்சாட்டப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட பொலிஸார் மூவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இஸட் ரசீம், 8 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் தலா 25ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளார்.

இங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் அதிகாரியான ரொஷான் டி சில்வா மற்றும் கான்ஸ்டபள்களான முதியன்சலாகே ஜயசேன மற்றும் சிங்கள விருதலாகனே தீப்தி சாந்த ஆகிய இருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .