2025 மே 16, வெள்ளிக்கிழமை

மலசலக்குழிக்குள் விழுந்து நால்வர் மரணம்

Kanagaraj   / 2015 ஜூன் 19 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலசலக்குழிக்குள் விழுந்து நால்வர் மரணமடைந்த சம்பவமொன்று ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மலசலக்குழிக்குள் பெண்ணொருவர் விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு மூன்று பேர் குழிக்குள் இறங்கியுள்ளனர். அந்த நால்வரும் மரணமடைந்துவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .