2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் கான்ஸ்டபிள் பலி; 10 பொலிஸார் காயம்

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, பசறை பகுதியிலுள்ள செங்குத்துசரிவில் பொலிஸார் பயணித்த வான் இன்று அதிகாலை வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதுடன் 10 பொலிஸார் காயமடைந்து மொனராகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தள பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று பயணித்த வானே புத்தள- பசறை பிரதான விதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .