Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஜூன் 22 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
லாகூரிலிருந்து டுபாய் வழியாக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரஜையொருவரை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹெரோய்ன் நிரப்பப்பட்ட மாத்திரைகளை விழுங்கி, அவற்றை கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago