Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 07 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அனுராதபுரம் சிறையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரும் தங்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த ஜூன் 2 ஆம் திகதி கச்சதீவுக்கு அருகில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒரு மாதத்துக்கும் மேல் சிறையில் உள்ளனர். அவர்களுக்கான விளக்கமறியல் ஜூலை 17ஆம் திகதி வரையிலும் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
2 hours ago
14 May 2025