2025 மே 16, வெள்ளிக்கிழமை

இரத்மலானையில் பெண்ணொருவர் வெட்டிக்கொலை

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை வேதிகந்த பகுதியில் இடம்பெற்ற மோதலில் 39 வயதான பெண்ணொருவர் வெட்டிக்கொலைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய பிறந்தநாளான சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு சென்று திரும்பியதன் பின்னர் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் போதே குறித்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .