2025 மே 16, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி பிள்ளை பலி

George   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, நாவுல, போவத்தை பிரதேசத்தில் ஏரியொன்றில் குளிக்கச்சென்ற  பிள்ளையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

தனது பெற்றோர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(09) பிற்பகல் குளிப்பதற்கு சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 10 வயதுடைய பிள்ளையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .