2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஹசித கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபருக்கு மரண தண்டனை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினரான ஹசித மடவலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான எஸ். ரங்கண குமாரவுக்கு மரண தண்டனை விதித்து, கம்பஹா மாவட்ட மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .