2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஏ-9 வீதி விபத்தில் இருவர் பலி

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ-9 வீதியில் கொடிகாமம், பூநகரியில் வானொன்று மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் மேலும் ஐந்துபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து திரும்பிய உறவினர்களை அழைத்துகொண்டு வீட்டுக்கு செல்கையிலேயே இந்த அனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .