2025 மே 16, வெள்ளிக்கிழமை

தேர்தல் சட்டங்களை மீறிய 630 பேர் கைது

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் 15ஆம் திகதி சனிக்கிழமை வரையிலும் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பில் 273 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது சந்தேகத்தின் பேரில் 630 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .