2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கடற்படை தளபதி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜயந்த பெரேரா, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 13ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் கடல்சார் விவகாரங்களுக்கான ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .