2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘20ஆவது திருத்தத்தின் சரத்துகளுக்கு வாக்கெடுப்பு அவசியம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களுக்கு வாக்கெடுப்பு அவசியமென, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த சில சரத்துகளுக்கு நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்​கெடுப்புடன்  20ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X