Editorial / 2020 ஜூன் 27 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்த நிலையில் இன்று காலை வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களே இவ்வாறு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
9 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
2 hours ago