2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

231 கிலோகிராம் ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 06 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

231.54 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருடன், பேருவளை- பலப்பிட்ட கடற்கரையோரத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் பிரிவு பொலிஸாரினால், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி, 2,778 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .