2025 ஜூன் 18, புதன்கிழமை

24 மணித்தியாலங்களில் 201 முறைப்பாடுகள்

Editorial   / 2020 ஜூலை 29 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 201 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 22 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையங்களுக்கு 179 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 5,601 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .