2025 ஜூன் 26, வியாழக்கிழமை

24 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அன்றைய தினம் காலை 8 மணிமுதல் மறுநாள் காலை 8 மணி வரையான காலப்பகுதியில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .