2025 ஜூலை 07, திங்கட்கிழமை

24 மணிநேர நீர்வெட்டு

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியத் திருத்தப் பணிகள் காரணமாக. இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை, கொழும்பின் புறநகர் பகுதிகளில், 24 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது என, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ஹோமாகம, மீபே, பாதுக்க, பெலன்வத்த, ருக்மல்கம, மத்தேகொட முதலான பகுதிகளில், இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .