2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

25 வீதத்தால் அதிகரித்த ஆபத்து

Freelancer   / 2022 ஜனவரி 25 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளுக்காக பிரதான வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக, வேறு சிகிச்சை மையங்கள் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .