2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

26,637 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறிய 26,637 பேர், கைது செய்யப்பட்டுள்ளதுடன், 6,799 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன் இன்று (14) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,606 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 373 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைதுசெய்வதற்காக நேற்று (13) மாலை 6 மணி தொடக்கம் இன்று(14)  அதிகாலை 6 மணிவரை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .