2025 ஜூலை 07, திங்கட்கிழமை

28 நாள்களில் 24 பேர் கைது

Editorial   / 2019 ஜனவரி 29 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடல் எல்லை பரப்பில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் (28) நெடுந்தீவு பகுதியில் வைத்து குறித்த மீனவர்களை கைது செய்ததாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வருடம் தொடங்கி 28 நாள்களில் 24 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .