2025 ஜூலை 16, புதன்கிழமை

2913 பேர் பதிவு செய்துள்ளனர்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள இன்று (01) நண்பகல் வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுவரை 2913 பேர் தம்மை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X