2025 ஜூன் 18, புதன்கிழமை

32 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஜூலை 29 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல் கட்டாரில் தங்கியிருந்த 29 இலங்கையர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

மேலும் இங்கிலாந்தில் சிக்கியிருந்த 3 இலங்கையர்கள் நேற்று (28) இரவு 11.55 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த குறித்த 32 பேருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .