2025 ஜூன் 18, புதன்கிழமை

349 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 349 இலங்கையர்கள் இன்று (1) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய டுபாயிலிருந்து 335 இலங்கையர்களும் டோஹாவிலிருந்து 14 இலங்கையர்களும் நாட்டை வந்துள்ளனரென விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ​தேவேளை, நேற்று மாலை 6.30 மணியளவில்,  சீனாவின் ஷங்காய் விமான நிலையத்திலிருந்து,  இலங்கையின் முதலீட்டு திட்டத்தில் கடமையாற்றும் 29 சீனர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு இலங்கையை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன்,இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .