2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

35,000 மெட்றிக் தொன் பெட்ரோல் தரையிறக்கப்படவுள்ளது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

35,000 மெட்றிக் தொன் பெட்ரோல் தரையிறக்கப்படவுள்ளதென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் நேற்று இரவு குறித்த பெட்ரோலுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கமைய, நாளைய தினம் அதனை தரையிறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .