2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் சிக்கின

Editorial   / 2023 ஜூன் 06 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கொள்கலனில், 35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில்,பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்குகின்றன.
சட்டவிரோதமான முறையிலேயே இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள வர்த்தகருக்கே இப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .