Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரபத்தனையில், குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அக்கரபத்தனை ஊட்டுவள்ளி பிளேமோர் பிரிவில் தேயிலை மலை இலக்கம் எட்டு மலை இலக்கம் 3 ஆகியவற்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீதே குளவிகள் களைந்து சரிமாரியாக தாக்கியுள்ளன.
இந்த குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பாதிப்புக்குள்ளா 30 பெண் தொழிலாளர்களும் 05 ஆண் தொழிலாளர்களுமே அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago