2025 ஜூன் 16, திங்கட்கிழமை

35 தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனையில், குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அக்கரபத்தனை ஊட்டுவள்ளி பிளேமோர் பிரிவில் தேயிலை மலை இலக்கம் எட்டு மலை இலக்கம் 3 ஆகியவற்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீதே குளவிகள் களைந்து சரிமாரியாக தாக்கியுள்ளன.

இந்த குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பாதிப்புக்குள்ளா 30 பெண் தொழிலாளர்களும் 05 ஆண் தொழிலாளர்களுமே அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .