2025 ஜூன் 18, புதன்கிழமை

366 பேர் வீடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூலை 26 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 366 பேர், இன்று (26) தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதற்கமைய, இதுவரை 26,563 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனரென, இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

45 தனிமைப்படுத்தல் மத்திய  நிலையங்களில் 3,920 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் 1,310 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 1,49,196 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .