Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் தங்கியிருந்து 292 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
ஜப்பானின் நரிடாவாலிருந்து புறப்பட்ட இந்த விசேட விமானம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை 1.30 மணியளவில் டுபாயிலிருந்து வருகைத் தந்த எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, ஈ.கே. 648 என்ற விமானத்திலும் கட்டாரிலிருந்து வருகைத் தந்த யூ.எல்.455 என்ற விமானத்திலும் இலங்கை மற்றும் வெளிநாட்டு கடற்படையினர் 90 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
57 minute ago
1 hours ago