2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

4 மணிவரை நுழைய தடை

Editorial   / 2023 மார்ச் 22 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு வளாகம் ஆகிய இடங்களுக்கு பேரணியாக செல்வதற்கு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று (22) காலை 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட மேற்படி தடையுத்தரவு இன்று மாலை 4 மணிவரை அமுலில் இருக்கும்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .