2025 ஜூலை 05, சனிக்கிழமை

4 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

4 மாகாணங்களுக்கான  புதிய  ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென் மாகாணம், ஊவா, வட மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய 9 மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகிய நிலையில், 5 மாகாணங்களுக்கு மாத்திரம் கடந்த வௌ்ளிக்கிழமை (4) ஜனாதிபதி புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.

குறித்த 5 மாகாணங்களுக்கும்  புதிய ஆளுநர்களே நியமிக்கப்பட்ட நிலையில், ஏனைய நான்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .