2025 ஜூலை 05, சனிக்கிழமை

40 சுகாதார பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பிர​தேசங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இன்று (10) மற்றும் நாளைய தினங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 சுகாதார பிரிவுகளில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .