2025 ஜூலை 05, சனிக்கிழமை

400 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வான் ஒன்றின் மூலம் கொண்டுசெல்லப்பட்ட 400 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன், இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.

கொழும்பு - பேலியகொட பிரதேசத்தில் வைத்து, இன்று (08) முற்பகல், இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் அறிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .